Personal Loans

CDB பிரிவிலேஜ் பிரத்தியேக கடன் திட்டமானது உங்களினதும் உங்கள் அன்புக்குரியவர்களினதும் பிரத்தியேக தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. உங்களது எந்தவொரு கனவும் எங்களுக்கு சாதாரணமானவையல்ல. உங்களது தேவைகளை முழுமையாக புரிந்து கொண்டு உங்களுக்கு அதிசிறந்த பிரத்தியேக சேவையை வழங்க எமது குழுவினர் காத்திருக்கின்றனர். இன்றே CDB பிரிவிலேஜ் திட்டத்துடன் இணைந்து உங்கள் கனவை நனவாக்குங்கள்!

கடன் திட்டத்துக்கு விண்ணபிக்க இங்கே அழுத்தவும்

CDB பிரிவிலேஜ் கடன் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பயன்கள்?

  • உத்தரவாதமளிப்போர் அல்லது பிணைகள் அவசியமில்லை
  • நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த மீள் கொடுப்பனவு திட்டங்கள்
  • குறைந்த ஆவணங்கள் மற்றும் சிக்கலற்ற கடன் செயன்முறை
  • வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேக சேவை

தகுதியானவர்கள் யார்?

  • 23 வயதுக்கும் 55 வயதுக்கும் உட்பட்ட தனிநபர்கள்

ஓய்வுக்கு முன்னர் கடன் முழுமையாக செலுத்தி முடிக்கப்பட வேண்டும்

  • நிறைவேற்று அதிகாரி” நிலையில் அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் இருப்பதோடு நிரந்தர பணியாளராகவும் இருக்க வேண்டும். மேலும் 3 வருடங்கள் தொழில் அனுபவம் உள்ளவராகவும், தற்போதைய தொழில் வழங்குநரிடம் குறைந்தது இரண்டு வருட காலமாவது பணியில் இருக்க வேண்டும்.
  • ஆகக்குறைந்த சம்பளம் ரூ.75000/- மேற்பட்டதாக இருக்க வேண்டும்

கடன் திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்கள்?

  • தேசிய அடையாள அட்டை பிரதி
  • நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
  • கடைசி ஆறு மாதங்களுக்கான நடைமுறைக் கணக்கு கொடுக்கல் வாங்கல் அறிக்கை (பொருத்தமாயின் / தேவையேற்படுமிடத்து)
  • சம்பள விபரங்கள் மற்றும் தொழில் வழங்குநரிடமிருந்து அத்தாட்சி கடிதம் (பொருத்தமாயின்)


*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது

மேலும் தகவலுக்கு கேளுங்கள்

உங்கள் தொடர்புக்கு பின்வரும் தகவலை வழங்கவும்: